Saturday, July 24, 2010

Facebook

Facebook

Amaithi Anbu Manithan

எப்போது வருவாய் நீ என்பாய்.
விரைவில் வருவேன் என்பேன்
அமாம் எப்போதும் இதயேதான்
சொல்வாய் என்பாய்
நேரில் வந்தபோது
வந்துவிட்டான் என் பிள்ளை என்று
நீ பட்ட உற்சாகம்
இன்னும் மறக்கவில்லை.

பின்னாளிலும் அதே கேள்வி
அதே பதில் என்னிடம்.அமாம் எப்போதும் இதயேதான்
சொல்வாய் என்பாய் .

நீ பட்ட உற்சாகத்தை

நான் திரும்ப பார்க்கவில்லை .

ஆம் என் வார்த்தை தவறிவிட்டேன்

உன் உற்சாக முகம் மட்டும் என் நொறுங்கிப்போன

மனதில் .
Buy