Facebook
விரைவில் வருவேன் என்பேன்
அமாம் எப்போதும் இதயேதான்
சொல்வாய் என்பாய்
நேரில் வந்தபோது
வந்துவிட்டான் என் பிள்ளை என்று
நீ பட்ட உற்சாகம்
இன்னும் மறக்கவில்லை.
பின்னாளிலும் அதே கேள்வி
அதே பதில் என்னிடம்.அமாம் எப்போதும் இதயேதான்
சொல்வாய் என்பாய் .
நீ பட்ட உற்சாகத்தை
நான் திரும்ப பார்க்கவில்லை .
ஆம் என் வார்த்தை தவறிவிட்டேன்
உன் உற்சாக முகம் மட்டும் என் நொறுங்கிப்போன
மனதில் .
Amaithi Anbu Manithan
எப்போது வருவாய் நீ என்பாய்.விரைவில் வருவேன் என்பேன்
அமாம் எப்போதும் இதயேதான்
சொல்வாய் என்பாய்
நேரில் வந்தபோது
வந்துவிட்டான் என் பிள்ளை என்று
நீ பட்ட உற்சாகம்
இன்னும் மறக்கவில்லை.
பின்னாளிலும் அதே கேள்வி
அதே பதில் என்னிடம்.அமாம் எப்போதும் இதயேதான்
சொல்வாய் என்பாய் .
நீ பட்ட உற்சாகத்தை
நான் திரும்ப பார்க்கவில்லை .
ஆம் என் வார்த்தை தவறிவிட்டேன்
உன் உற்சாக முகம் மட்டும் என் நொறுங்கிப்போன
மனதில் .